Ad Code

Responsive Advertisement

வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்குபவர்கள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த உத்தரவு

 




குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பலரும் ரசீது பெற்று அபராத தொகையை செலுத்தாத நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement