Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் பொதுமக்கள் "மாஸ்க்" அணிய அரசு அறிவுறுத்தல்

 




தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது . 


இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement