Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது

 

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.

 வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.


கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement