தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர்:
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்,நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.
கடலூர்:
அடரி, சிறுபாக்கம், மங்களூர், ஜா எண்டல், பொய்னாபாடி, கீழோரத்தூர்.
மதுரை:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.
பல்லடம்:
சிங்கனூர், மாதேஷ்நகர்.
சேலம்:
ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.
சிவகங்கை:
ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்,கல்லல்.சதர்சன்பட்டி, செம்பனூர், சொக்கநாதபுரம்,கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்.
தஞ்சாவூர்:
பாபநாசம்,கபிஸ்தலம்,ஆடுதுறை,ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.
தேனி:
டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர்:
அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், கவுண்டா.
விழுப்புரம்:
எலமங்கலம், காட்டுசிவிரி, புளியனூர், மேலஒளக்கூர், கட்டாஞ்சிமேடு, ரெட்டனைவடசிறுவளூர், கீழ்ப்பாம்பாடி.
0 Comments