Ad Code

Responsive Advertisement

5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

 



சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement