Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 



தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பெரியபாளையம் பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement