Ad Code

Responsive Advertisement

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்

 



தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். 


மேலும், 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 8,9-ம் தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement