Ad Code

Responsive Advertisement

10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 




தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement