பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேரும் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments