Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளி மாணவன் இறப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் டிஐஜி சாட்சியம்

 




சின்னசேலம் தனியார் பள்ளி மாணவன் இறப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் டிஐஜி ராதிகா சாட்சியமளித்தார். வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஐஜி ராதிகா விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். டிஐஜி ராதிகா 2 மணி நேரத்திற்கும் மேலாக அளித்த சட்டசியத்தை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்தார். 1999-ல் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் சுரேஷ் உயிரிழந்தார். சம்பவத்தை மறைக்க மாணவன் சடலத்தை ஆத்தூர் அருகே வயல்வெளியில் பள்ளிநிர்வாகதினர் வீசினர். சம்பவத்தை மறைத்த தலைமை ஆசிரியை பிரகாசி, பள்ளி ஊழியர்கள் என் 3 பேரை சிபிசிஐடி 2016-ல் கைது செய்தது. ஊழியர்கள் மற்றும் இறந்த நிலையில் தலைமை ஆசிரியைக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. 



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement